Wednesday, July 25, 2012

அக்கினி ஆத்தாள்.

கண்மாய்க் கரையிருந்து காட்சிதந்த கற்பகமே!
கண்ணிமையாய் எமைக்காக்க காரைநகர் வந்தவளே!
பேழைக்குள் இருந்துவந்த பெருந்தெய்வத் திருமகளே!
வாழையடி வாழையென வாழவைப்பாய் எம்குலமே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...