Sunday, July 3, 2011

தாலாட்டு.

பாசி படந்தமலை என்கண்ணே
பங்குனித்தேரோடும்மலை
ஊசி படந்தமலை என்கண்ணே
உத்திராச்சம் காய்க்கும்மலை
ஏறார் மலைதனிலே என்கண்ணே
ரெண்டெருது நின்னு தத்தளிக்க
பாராமல் கைகொடுப்பார் என்கண்ணே
பழனிமலை ஆண்டவராம்!
கூசாமல் கைகொடுப்பார் என்கண்ணே
குழந்தைவடி வேலவராம்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பங்குனித்தேரோடும்மலை

அருமையாய் தாலாட்டு. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...