விலைவைத்துப் புகழ்தேடி
மலை உயரம் தாண்டிவிட்டாய்!
விலைகேட்ட வியப்பினிலே
சிலைபோலச் சிலபேர்கள்!!
வேண்டுமா வேண்டாமா
விருந்துக்கு வெங்காயம்?
விதண்டா வாதம்பண்ணி
இதாண்டா சாக்கென்று
வெற்றிகரமாக
முட்டைக்கோசே போதுமென்று
வெங்காயம் விலக்கிவிட்டார்!
ஒருவழியாய் இறங்கிவந்தாய்
உன்னயே மறந்துபோச்சு!
இனிஎதற்கு?
வெங்ங்க்காயம்?!........
No comments:
Post a Comment