Monday, November 15, 2010

வனதேவதை.

இந்த மரங்கள்
நமக்காக
வானம்பார்த்து வரம்கேட்கும்
பச்சை ஆடை உடுத்த
வன தேவதைகள்!
நட்டுவைத்து
வளர்த்து வந்தால்
இந்த உலகில்
நாம் வாழ்ந்ததைக்காட்டும்
அற்புத அடையாளம்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...